கந்தளாயில் வீட்டில் வேளைகள் மேற்கொண்டிருந்த ஒருவருக்கு குளவிக் கொட்டியதில் பலத்த வீக்கங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலையின் வைத்தியயொருவர் தெரிவித்தார்.
இக்குளவிக்கொட்டுச் சம்பவம் திங்கட்கிழமை (7)மாலை 5.00மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த இப்ராகீம்லெப்பை வயது(62)என்பவரே பலத்த வீக்கங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டின் பின்புரத்தில் குப்பை கூளங்களை துப்பரவாக்கி அப்புரப்படுத்தும் வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையிலே குளவிக் கொட்டுக்கிழக்காகியதாக கந்தளாய் வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவிக்கின்றர்
-எப்.முபாரக்-
இக்குளவிக்கொட்டுச் சம்பவம் திங்கட்கிழமை (7)மாலை 5.00மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த இப்ராகீம்லெப்பை வயது(62)என்பவரே பலத்த வீக்கங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டின் பின்புரத்தில் குப்பை கூளங்களை துப்பரவாக்கி அப்புரப்படுத்தும் வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையிலே குளவிக் கொட்டுக்கிழக்காகியதாக கந்தளாய் வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவிக்கின்றர்
-எப்.முபாரக்-