மஹாசிவராத்திரி தினம்

மஹாசிவராத்திரி தினமான 07.03.2016 திங்கட்கிழமை இரவு திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 6அடி உயரமான ஊதுபத்தி ஆலயமன்றலில் ஏற்றப்பட்டு இருப்பதையும், கலாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளையும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
-சேனையூர் நிருபர்-
Previous Post Next Post