ஜனாதிபதியிடம் தனி​யார் பஸ் உரிமையாளர் புது யோசனை-இரட்டிப்பாகுமா பஸ் கட்டணம்?

கொரோனா தடுப்பூசி​யை ஏற்றிக்கொள்ளாத பயணிகளிடமிருந்து  பஸ் கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரித்து அறவிடுவதற்கான அனுமதியை வழங்குமாறு, தனி​யார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.


தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்களால், பொது போக்குவரத்து சேவையை அதிகரித்து கொள்ள முடியாத நிலைமையொன்றும் ஏற்பட்டுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post