எதிர்வரும் இரு வாரங்களில் இலங்கையில் கொரோனா இறப்பு அதிகரிக்கலாம்-பேராசிரியர் சுனத் அகம்போடி எச்சரிக்கை

 எதிர்வரும் இரு வாரங்களில் இலங்கையில் கொரோனா இறப்பு அதிகரிக்கலாம் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறை பேராசிரியர் சுனத் அகம்போடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இன்று பதிவான கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 74 , இதன்படி நாட்டின் மொத்த கொரோனா இறப்பு 4645 ஆக உயர்ந்துள்ளது.

இந்த இறப்பு வீதம் எதிர்வரும் 10-14 நாட்களுக்குள் 80-90 பேராக அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post