இரு பிள்ளைகளிள் தாயாண பெண்ணொருவர் இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய எடுத்த முயற்சி பொது மக்களின் உதவியுடன் தடுக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழுரைச்சேர்ந்த 28 வயதுடைய மார்க்கண்டு மாலினி என்ற பெண்ணே இவ்வாறு பாலத்தினுள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிததனர்.
இன்று மாலை 6.30 மணியளவில் இப்பெண் குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இப்பெண்ணை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுளளனர்.
-ஜவ்பர்கான்-
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழுரைச்சேர்ந்த 28 வயதுடைய மார்க்கண்டு மாலினி என்ற பெண்ணே இவ்வாறு பாலத்தினுள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிததனர்.
இன்று மாலை 6.30 மணியளவில் இப்பெண் குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இப்பெண்ணை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுளளனர்.
-ஜவ்பர்கான்-