கிழக்கு முதலமைச்சர் அனுசரணையில் இப்தார் நிகழ்வுகள்

புனித ரமழான் மாதத்தினை சிறப்பிக்கும் கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களின் வேலைத்திட்டங்களில் ஒன்றான நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (31.05.2017)ஏறாவூர் மிச்நகர் பறக்கா பள்ளிவாயலில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

 



இதனைத் தொடர்ந்து ஏறாவூரில் இருக்கும் அநேகமான பள்ளிவாயல்களில் நிருவாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க முதலமைச்சரின் அனுசரணையில் இப்தார் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
-CM media-

Previous Post Next Post