யாழ் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் ஆரம்பப்பாடசாலையில் புதிய கட்டடத் தொகுதி திறந்து வைப்பு

யாழ் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் ஆரம்பப்பாடசாலையில் புதிய கட்டடத் தொகுதியொண்று இன்று (12-05-2016) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களுக்கான கணணிக்கூடம்,நூலகம்,வகுப்பறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இக் கட்டிடத் தொகுதியானது மாகாணசபை உறுப்பினர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாகாணக் கல்வி அமைச்சினால் 50 லட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட சர்வேஸ்வரன்  மாணவர்களின் பாவனைக்காக புதிய கட்ட தொகுதியை கையளித்தார்.
-Thangarasa Shamilan-
Previous Post Next Post