யானை தாக்கி ஒருவர் பலி - பொத்துவிலில் சம்பவம்

பொத்துவில் தாராம்பளை பகுதியில் வைத்து யானை தாக்கியதில் நூரானியா வீதி பொத்துவில் -07 ஐச் சேர்ந்த 56 வயதுடைய அலியார் அபூசாலி என்பவர் ஸ்தலத்தில் பலியானார்.
விவசாய நடவடிக்கையின் பொருட்டு சென்றவரே குறித்த தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

தற்போது ஜனாசா பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
-சம்சுல் ஹுதா-
Previous Post Next Post