புதிய அரசாங்கத்தின் கீழ், எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில், புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவததாகக் கூறினார்.
(Source: TM)
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில், புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவததாகக் கூறினார்.
(Source: TM)