சீன ஜனாதிபதி எக்சி ஜிங்கபின்க் தலைமையில் உலகின் மிக நீளமான கடல் பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதன் நீளம் சுமார் 55 கிலோ மீற்றர் ஆகும், இதனை அமைப்பதட்கு 9 ஆண்டுகள் செலவிடப்பட்டுள்ளதுடன் இதன் கட்டுமானப்பணிக்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது
சீனா வின் முக்கிய மூன்று நகரங்களை இணைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த பாலத்திட்காக 4 இலட்சம் டொன் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த அளவு உலோகம் 60 ஈபெல் கோபுரங்களை அமைப்பதட்கு போதுமானது என தெரிவிக்கப்படுகிறது
இந்த பாலத்தின் நிர்மாணத்தின் போது 18 தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.