Top News

ஊடகவியலாளருக்கான சுதந்திரம்,உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு-மட்டக்களப்பில்

ஊடகம்,ஊடகவியலாளருக்கான சுதந்திரம்,உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு 04.ம் திகதி காலை 10 மணியளவில் மட்டக்களப்பு மியானி  சென்டரில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் திருகோணமலை மட்டக்களப்பில் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

 இந்நிகழ்வில் வளவாளராக பல்கலை கழக விரிவைரயாளர் திருமதி மோசஸ் கலந்து கொண்டிருந்தார்.
-சேனையூர் நிருபர்-
Previous Post Next Post