சாய்ந்தமருது அல்.ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஆசிரியர்தின நிகழ்வு.

சாய்ந்தமருது அல்.ஜலால் வித்தியாலயத்தில் 2015.10.06 அன்று மிக சிறப்பான முறையில் ஆசிரியர்தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன .
இந்நிகழ்வின் பாடசாலையின் அதிபர் MS.NAFFAR மற்றும் ஆசிரியர்கள் இன்னும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

மாணவர்கள் தங்களது ஆசான்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி இன்றைய சர்வதேச ஆசிரியர் தினத்தில் தங்களது ஆசான்களை கெளரவித்தனர்.
-முஹம்மட் றின்ஸாத-
Previous Post Next Post