(பழுலுல்லாஹ் பர்ஹான்)
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணர்களுக்காக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த கல்விக் கருத்தரங்கு 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இங்கு மாணவர்களின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதற்காக பல்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவுகளும் உளவியல் சார் பயிற்ச்சிகளும் வழங்கப்பட்டன.
இக் கருத்தரங்கில் உள்ளுர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பல மார்க்க அறிஞர்கள் உளவியளாளர்கள்இ இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள்இ மாணவ ஒன்றிய தலைவர்இ செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் அதிகமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி கல்விக் கருத்தரங்குக்கு ஜம்இய்யதுஸ் ஸபாப் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணர்களுக்காக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த கல்விக் கருத்தரங்கு 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இங்கு மாணவர்களின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதற்காக பல்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவுகளும் உளவியல் சார் பயிற்ச்சிகளும் வழங்கப்பட்டன.
இக் கருத்தரங்கில் உள்ளுர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பல மார்க்க அறிஞர்கள் உளவியளாளர்கள்இ இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள்இ மாணவ ஒன்றிய தலைவர்இ செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் அதிகமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி கல்விக் கருத்தரங்குக்கு ஜம்இய்யதுஸ் ஸபாப் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.