திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு பிரதேசத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக வீடமைப்பு அமைச்சரின் திட்டத்திற்கமைய ஒரு குடும்பத்திற்கு பத்து பைக்கட் சீமேந்து வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (18) நடைபெற்றது.
கந்தளாய் பேராறு பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வழ்கின்றவர்களாக இனங்காணப்பட்ட 43 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் அருண சிறிசேனாவினால் சீமேந்து மைக்கற்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கந்தளாய் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.கே.சுபார் கான்,எம்.எப்.முநௌபல் மற்றும் ஏ.ஜின்னா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
-எப்.முபாரக்-
கந்தளாய் பேராறு பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வழ்கின்றவர்களாக இனங்காணப்பட்ட 43 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் அருண சிறிசேனாவினால் சீமேந்து மைக்கற்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கந்தளாய் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.கே.சுபார் கான்,எம்.எப்.முநௌபல் மற்றும் ஏ.ஜின்னா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
-எப்.முபாரக்-