அம்பாறை பிராந்தியத்திற்குட்பட்ட தம்பிலுவில் பொறியியலாளர் பிரிவு காரியாலயத்திற்கு கீழ் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு குள புனரமைப்பு அங்குரரப்பன நிகழ்வு நாளை 18.08.2016ம் திகதி இடம்பெறவுள்ளது.
உலக விவசாய நிதி உதவியுடன் 72 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என தம்பிலுவில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. தெ.தவராஜா தெரிவித்தார்.
-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
உலக விவசாய நிதி உதவியுடன் 72 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என தம்பிலுவில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. தெ.தவராஜா தெரிவித்தார்.
-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-