கிழக்கு மாகாண மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பாடசாலை ரீதியாக இலங்கை ஆசிரியர் சேவை, தரம் 3-I (அ)க்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2016 (சிங்களம் /தமிழ் மொழி மூலம்)

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-ஐ (அ)க்கு பாடசாலை ரீதியாக கிழக்கு மாகாணத்தை நிரந்தரமாக வசிப்பிடமாகக் கொண்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.


குறித்த விண்ணப்ப இறுதிக் காலம் 2016.08.24ம் திகதியாகும்.


விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ள கீழ் உள்ள இணைப்பைக் கிளிக் பண்ணவும்.

http://www.ep.gov.lk/Documents/Application/Graduate%20Teacher%20Advertisement%20(Tamil).pdf


-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-

Previous Post Next Post