Top News

சதஹத் ஹாஜியார் காலமானார்-பொத்துவில் மக்கள் சோகத்தில்

பொத்துவில் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் கட்டுநிர்மாணத்திற்கு முழு அளவிலான நிதி பங்களிப்புச் செய்த சதஹத் ஹாஜியார் இன்று 2016.02.04 வியாழன் கொழும்பில் வைத்து காலமானார்.
எகலியக்கொடையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கொழும்பில் வசித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலையிலே காலமானார்.
மறைந்த திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.பீ.அஸீஸ் அவர்களின் மருமகனுமாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை கொழம்பில் ஜும்மாத் தொழகைக்கு முன்னர் அடக்கம் செய்யப்படும்
-சம்சுல் ஹுதா, பொத்துவில்-
Previous Post Next Post