கிழக்க மாகாண கல்வி கலாச்சார அமைச்சினால் எற்பாடு செய்து நடாத்தப்பட்ட பன்மைத்துவ கலாச்சார நிகழ்வின் ஒரு நிகழ்வு கடந்த செவ்வாயன்ற திருகோணமலை புனித மரியால் கல்லாரி கலையரங்கத்தில் இடம் பெற்ற போது இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனான்டோ மற்றும் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி காணி அமைச்சர் ஆரியவதி கலபதி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கலான ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் லாகிர் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.
-சேனையூர் நிருபர்-
-சேனையூர் நிருபர்-