அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் காணாமல் போன இலங்கையர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டாம் கட்ட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
62 வயதான ராஜா தங்கராஜா என்ற குறித்த இலங்கையர், கடந்த வாரம் காணாமல் போயுள்ளார்.
தொடர்ந்து அவர் தேடப்படுகின்ற போதும், இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இறுதியாக அவரை அவரது மகளே கண்டதாகவும், அவர் தமது தொழிலுக்காக மகிழுந்தில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
-சூரியன் செய்திகள் -
தற்போது இரண்டாம் கட்ட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
62 வயதான ராஜா தங்கராஜா என்ற குறித்த இலங்கையர், கடந்த வாரம் காணாமல் போயுள்ளார்.
தொடர்ந்து அவர் தேடப்படுகின்ற போதும், இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இறுதியாக அவரை அவரது மகளே கண்டதாகவும், அவர் தமது தொழிலுக்காக மகிழுந்தில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
-சூரியன் செய்திகள் -