பொத்துவில் இலங்கை வங்கிக் கிளையினால் தரம் ஐந்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

பிட்ட பிட்ட ரட்ட தெகி திட்டத்தின் கீழ் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வங்கும் நிகழ்வும், வெளிநாட்டு பணப்பரிமாற்றம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு வங்கி முகாமையாளர் எஸ்.பீ.கிரிதரன் தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் பொத்துவில் கிளை உத்தியோகத்தர்களான எம்.சீ.எம்.ஹைறாத், ஜீ.என்.ஏ.ரொசான், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post