ஒன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் தள்ளி கொலைசெய்த சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொத்துவில் கோமாரி மணல்சேனைப் பிரதேசத்தில் தனது ஒன்றரைவயதுக் குழந்தையை கிணற்றில் தள்ளிக்கொன்ற சந்தேகத்தின்பேரில் தாயொருவருக்கு பொத்துவில் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி கௌரவ வஹாப்தீன் பதின்னான்கு நாட்கள் தடுப்புக் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் அனந்தராஜன் ஜதூசா எனும் ஒன்றரைவயதுக் குழந்தையே பலியானதாக பொலிசார் தெரிவித்தனர்.
-மரியமின் புத்திரன்-