திருக்கோவிலைச் சேர்ந்த 56 வயதுடைய டீ.வரதராஜன் என்பவர் இன்று வேலை நிமித்தம் பொத்துவிலுக்கு வயல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வேலை திடீரென மயக்கமுற்ற நிலையில் அருகில் நின்றவர்களால் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதித் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மேலும், இவரது உடல் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-அலுவலக செய்தியாளர்-
மேலும், இவரது உடல் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-அலுவலக செய்தியாளர்-