இலங்கையில் நாளை(2016.06.07) புனித நோன்பு ஆரம்பம்

நாட்டின் சில பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை செவ்வாய்கிழமை 7 ஆம் திகதி முதல் இலங்கையில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாதத்தை அடையப்போகும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
Previous Post Next Post