கிண்ணியா, மூதூர் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நஜீப் ஏ மஜீத் நியமனம்

கிண்ணியா, மூதூர் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண  சபை உறுப்பினருமான நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே உள்ள இணைத் தலைவர்களுடன் இவரும் இணைத் தலைவராகப் பணியாற்றுவார்.
-எப்.முபாரக்-
Previous Post Next Post