கிழக்கு மாகாண ஊடகவியலாரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முதல் உதவி தொடர்பான பயிற்சி பட்டரை

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்த 15 ஊடகவியலாரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முதல் உதவி தொடர்பான மூன்று நாள் (08.01.2016 - 10.01.2016) பயிற்சி பட்டரையானது இன்ரநியூஸ் மற்றும் றைட்ஸ்நவ் ஆகிய அமைப்புக்கள் இணைந்து மட்டக்களப்பு ஈஸ்ட்லெகுள் ஹோட்டலில் இடம்பெற்றது.
 தமிழ் மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மதன் மற்றும் யாழ் ஊடக மையத்தின் பரதி நிதி தயாபரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விரிவுரைகளை நடத்துவதையும் பயிற்சியை நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றுதழ் வழங்கப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பகுதி ஊடகவியலாளர்களையும் படங்களில் காணலாம்.

-சேனையூர் நிருபர்-
Previous Post Next Post