கிண்ணியா பைசல் நகர் அல் இர்பான் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா

கிண்ணியா பைசல் நகர் அல் இர்பான் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த திங்கட்கிழமை மாலை அல் இர்பான் பாடசாலையில் நடைபெற்ற போது சிறார்களின் கலைநிகழ்வினையும் ஆசிரியை சமினா முகம்மது அஸ்வர் திஸ்ரஸ் ஜனுக்கு சான்றிதழ் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
-சேனையூர் நிருபர்-
Previous Post Next Post