யாழில் 14 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் 14 பேர் நேற்று காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யபட்டுள்ளதுடன், அவர்கள் கடற்றொழிலுக்கு பயன்படுத்திய 3 படகுகளும் கைப்பற்றபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மீனவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
-today jaffna-
Previous Post Next Post