தர்சனின் இசையும் நுசைக் நிசாரின் குரலும் பொத்துவில் ரிஸ்வானின் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.
தனிமையின் உணர்வுகளை தனது வரிகளின் மூலம் உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார் றிஸ்வான்.
பொத்துவில் ரிஸ்வானுக்கு எமது வாழ்த்துக்கள்
வீடியோவை பார்வையிட https://youtu.be/4wZHEfFBlQ4