நவமணி தினசரி பத்திரிகையின் 20 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நவமணி ஆசிரியர் குலாம் இன்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டது
இந்நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் NM அமீன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான பிராந்திய செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த நவமணி ஆசிரியர் குலாம் ;
இருபது வருட காலத்தில் நவமணியின் வளர்ச்சிக்கு எங்களுடைய சேவை அர்ப்பணிப்புகளை விட உங்களுடைய சமூக நலம் கொண்ட அர்ப்பணிப்புக்கள் அதிகம் அதிகம் ,
என்று கூறியதுடன் அனைத்து பிராந்திய செய்தியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர் மற்றும் எதிர்வரும் காலங்களில் நவமணியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது .
இது தொடர்பாக இன்று சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயலில் ஜும்மாவின் பின்னர் உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது ,
அதனைத்தொடர்ந்து பிற்பகல் நான்கு மணிக்கு அட்டாளைச்சேனை பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
-சம்சுல் ஹுதா.பொத்துவில்-
இந்நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் NM அமீன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான பிராந்திய செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த நவமணி ஆசிரியர் குலாம் ;
இருபது வருட காலத்தில் நவமணியின் வளர்ச்சிக்கு எங்களுடைய சேவை அர்ப்பணிப்புகளை விட உங்களுடைய சமூக நலம் கொண்ட அர்ப்பணிப்புக்கள் அதிகம் அதிகம் ,
என்று கூறியதுடன் அனைத்து பிராந்திய செய்தியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர் மற்றும் எதிர்வரும் காலங்களில் நவமணியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது .
இது தொடர்பாக இன்று சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயலில் ஜும்மாவின் பின்னர் உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது ,
அதனைத்தொடர்ந்து பிற்பகல் நான்கு மணிக்கு அட்டாளைச்சேனை பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
-சம்சுல் ஹுதா.பொத்துவில்-